×

கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா, துன்புறுத்தியதாக சமூக வலைதள பிரபலம் சப்னா கில் அளித்த புகார் பொய்யானது என நீதிமன்றத்தில் மும்பை போலீசார் பதில்

மும்பை: இளம் கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா, தன்னை துன்புறுத்தியதாக சமூக வலைதள பிரபலம் சப்னா கில் அளித்த புகார் பொய்யானது, ஆதாரம் இல்லை என நீதிமன்றத்தில் மும்பை போலீஸ் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ப்ரித்வி ஷா உடன் சப்னா கில் வாக்குவாதம் செய்து வலுக்கட்டாயமாக செல்பி எடுக்க முயன்றார். இது குறித்த புகாரில் சப்னா கில் கைதாகவே, ப்ரித்வி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றத்தில் முறையிட்டார்.

The post கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா, துன்புறுத்தியதாக சமூக வலைதள பிரபலம் சப்னா கில் அளித்த புகார் பொய்யானது என நீதிமன்றத்தில் மும்பை போலீசார் பதில் appeared first on Dinakaran.

Tags : Mumbai Police ,Sapna Gill ,Prithvi Shah ,Mumbai ,Sabna Gill ,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...